கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தார்.