திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி திறப்பு

திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்தார்.

Update: 2021-12-07 15:11 GMT

சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை   உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News