கொரோனா சிகிச்சை மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஏ கே டி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

Update: 2021-05-22 14:39 GMT

கள்ளக்குறிச்சி ஏ கே டி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

நீலமங்கலம் ஏ கே டி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார். 

அங்கு இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் பற்றி கேட்டறிந்தார். 

Tags:    

Similar News