கள்ளக்குறிச்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Update: 2021-05-24 17:00 GMT

கள்ளக்குறிச்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது,

அதன்படி, கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கு நடமாடும் வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Tags:    

Similar News