கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் நாள் உறுதிமொழியேற்பு
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ் அவர்கள் தலைமையில் சர்வதேச மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.