பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியார் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொண்டார்.