முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
இது குறித்து மாவட்ட ஆட்சியர்பி.என்.ஸ்ரீதர் கூறியதாவது: கொரோனா என்னும் பெருந்தொற்றிற்கு பேராயுதம் தடுப்பூசி மட்டுமே.
செலுத்திக்கொள்வதால் எவ்விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு தொற்று ஏற்பட்டாலும் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தளவே காணப்படுவதாக இந்தியமருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐஊஆசு) தொpவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியானது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூhp மருத்துவமனை உள்ளிட்டகள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது என்றார் அவர்.