கள்ளக்குறிச்சியில் கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக கட்டிடம்: அமைச்சர் ஆய்வு

கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-12-10 14:46 GMT

கள்ளக்குறிச்சியில் கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடத்தை  பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் க.கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்டன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News