கொரோனா சிகிச்சை மையத்தினை கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் கொரோனா சிகிச்சை மையத்தைினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-05-13 13:30 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தில் உள்ள ஏ கே டி பள்ளியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர்  கிரண் குராலா  அவர்கள் ஆய்வு செய்தார்

உடன் துணை இயக்குனர் சதீஷ்குமார் கோவில் தடுப்பு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொறுப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News