உளுந்தூர்பேட்டையில் காந்தி ஜெயந்தியையொட்டி பாஜக.,வினர் மாலை அணிவித்து மரியாதை

உளுந்தூர்பேட்டையில் காந்தி ஜெயந்தியையொட்டி பாஜக.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2021-10-02 11:08 GMT

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினர்.

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் மணிக்கூண்டு திடலில் அமைந்த காந்தி சிலைக்கு பாஜக நிர்வாகி அருள் தலைமையில் பாஜக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News