உளுந்தூர்பேட்டையில் காந்தி ஜெயந்தியையொட்டி பாஜக.,வினர் மாலை அணிவித்து மரியாதை
உளுந்தூர்பேட்டையில் காந்தி ஜெயந்தியையொட்டி பாஜக.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் மணிக்கூண்டு திடலில் அமைந்த காந்தி சிலைக்கு பாஜக நிர்வாகி அருள் தலைமையில் பாஜக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.