கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றையை (22-9-21) கொரோனா பாதிப்பு நிலவரம்:
பாதிப்பு - 20
குணமடைந்தவர்கள் - 43
இறப்பு - 0
மருத்துவமனையில் மற்றும் வீட்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - ௩௩௩.