கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-23 01:30 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றையை (22-9-21) கொரோனா பாதிப்பு நிலவரம்:

பாதிப்பு - 20

குணமடைந்தவர்கள் - 43

இறப்பு - 0

மருத்துவமனையில் மற்றும் வீட்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - ௩௩௩.

Tags:    

Similar News