மும்பை விமான நிலையத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா பதறியது ஏன் தெரியுமா?
rashmika shocked in mumbai airport,மும்பை விமான நிலையத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா பதறியது ஏன் என்பதைஅறிய கீழே படியுங்கள்.
rashmika shocked in mumbai airport,பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் விஜயுடன் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான ஷூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத்தில் படு தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா ஏராளமான இந்தி படங்களில் நடித்து வருவதால் அவர் சென்னை, ஐதராபாத், மும்பை என மாறி மாறி இடம் பெயர்ந்து வருகிறார்.
rashmika shocked in mumbai airport,அந்த வகையில் அவர் இன்று காலை ஒரு இந்தி படி ஷூட்டிங்கிற்காக மும்பை வந்திறங்கினார். விமான நிலையத்தில் இருந்து அவர் பவுன்சர்கள் புடைசூழ வெளியே வந்த போது தொலைக்காட்சி வீடியோ மற்றும் ஊடக புகைபடக்காரர்கள் போட்டி போட்டு படம் எடுக்க முயன்றனர். அவர்களை பார்த்து வேண்டாம் என கையசைத்தபடிவே சென்று கொண்டிருந்தபோது ஒரு போட்டோ கிராபர் தடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்டு பதறிப்போனார் ராஷ்மிகா மந்தனா. இதற்காக அவர் காட்டிய முகபாவ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.