திருவள்ளூர் - Page 2
திருவள்ளூர்
வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மகன், மருமகள் சேர்ந்து முதியவரை வீட்டை விட்டு துரத்தியதாக பாதிக்கப்பட்ட முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
திருவள்ளூர்
திருமணமே செய்துகொள்ளாமல் குடும்பத்திற்காக பாடுபடும் பெண்!
அழிஞ்சிவாக்கத்தில் குடும்ப வறுமை காரணத்தினால் திருமணமே செய்து கொள்ளாமல் தன் குடும்பத்தை காப்பாற்றி வரும் பெண் குட்டிமா.
ஆவடி
ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
ஆவடியில் கணவன், மனைவி ஆகியோரை கொலை செய்து தப்பிச் சென்ற குற்றவாளியை போலீசார் விரைந்து பிடித்துக் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
திருவள்ளூர்
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
திருவள்ளூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.
திருவள்ளூர்
ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
திருவள்ளூரில் நுரையீரல் பாதிக்கப்பட்டவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து மனு கொடுத்தார்.
க்ரைம்
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளிஅடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
திருவள்ளூரில் மத போதகரான தந்தையை சொந்த மகனே மது போதையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி
திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
திருநின்றவூர் அருகே ஜிம் பயிற்சியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்
அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
அத்தங்கிகாவனூர் ஏரியில் அதிக அளவில் மண் எடுப்பதாக கிராம மக்கள் ஹிட்டாச்சி இயந்திரங்களை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
திருவள்ளூர்
புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.11லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.