/* */

உசிலம்பட்டி - Page 4

உசிலம்பட்டி

அதிமுக வாக்கை யாராலும் பிரிக்க முடியாது: தேனி வேட்பாளர்

அதிமுகவின் வாக்கை எந்த கொம்பன் வந்தாலும் பிரிக்க முடியாது என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேசினார்.

அதிமுக வாக்கை யாராலும் பிரிக்க முடியாது: தேனி  வேட்பாளர்
சோழவந்தான்

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயின் பறிப்பு

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயினை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற  தலைவியின் தாலிச்செயின் பறிப்பு
மதுரை மாநகர்

மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை

மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
சோழவந்தான்

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் புகார்
திருமங்கலம்

மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேர் கைது

மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேர் கைது
திருப்பரங்குன்றம்

மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின்...

மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்
சோழவந்தான்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு குழு...

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு குழு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு குழு கருத்தரங்கம்
திருப்பரங்குன்றம்

பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவி செய்ய முன்னாள் போலீஸ் எஸ்.பி.

பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவி செய்ய வேண்டும் என முன்னாள் போலீஸ் எஸ்.பி. அறிவுரை வழங்கினார்.

பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவி செய்ய முன்னாள் போலீஸ் எஸ்.பி. அறிவுரை