உசிலம்பட்டி - Page 3
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மதுரை மாநகர்
மதுரை சித்திரை திருவிழா: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்டடு கேள்வி
மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்டடு கேள்வி எழுப்பி உள்ளது.
திருப்பரங்குன்றம்
ராம நாமமே உலகின் மூலமந்திரம்: ஆன்மிக சொற்பொழிவாளர் சீனிவாசன் பேச்சு
ராம நாமமே உலகின் மூலமந்திரம் என ஆன்மிக சொற்பொழிவாளர் சீனிவாசன் பேசினார்.
உசிலம்பட்டி
அதிமுக வாக்கை யாராலும் பிரிக்க முடியாது: தேனி வேட்பாளர்
அதிமுகவின் வாக்கை எந்த கொம்பன் வந்தாலும் பிரிக்க முடியாது என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேசினார்.
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயின் பறிப்பு
அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயினை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை மாநகர்
மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
சோழவந்தான்
‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-முன்னாள் அமைச்சர்...
‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய திருவிழாவில் முளைப்பாரி எடுத்த...
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்.
திருமங்கலம்
மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேர் கைது
மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின்...
மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.