கோயம்புத்தூர் - Page 4
கோவை மாநகர்
கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
Coimbatore News- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.01 சதவீத தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 12 வது இடத்தை பிடித்துள்ளது.
கோவை மாநகர்
கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
Coimbatore News- கோவை நகர பகுதிகளில் இன்று மாலை அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
இந்தியா
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில்
தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
ஆஸ்திரேலியாவிற்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஆஸ்திரேலியாவிற்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா
ஆந்திராவில் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட பணம் ரூ.8 கோடி பறிமுதல்
ஆந்திராவில் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட பணம் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாநகர்
போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்
போராட்டத்திற்கு பின்னர் தான் கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என அவரது வக்கீல் கூறினார்.
பொள்ளாச்சி
கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி...
கல்லூரி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் கோவையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு
பறவை, விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறதா?தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
பறவை, விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறதா? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
அரசியல்
காங்கிரசுக்கு டெம்போவில் பணம் வந்ததா? கார்த்தி சிதம்பரம் மோடிக்கு...
காங்கிரசுக்கு டெம்போவில் பணம் வந்ததா? என கார்த்தி சிதம்பரம் மோடிக்கு சவால் விடுத்து உள்ளார்.
மேட்டுப்பாளையம்
குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோவை மாநகர்
கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
போலீசார் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.
கவுண்டம்பாளையம்
கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் ஆகியவற்றை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.