You Searched For "#ஸ்ரீபெரும்புதூர்செய்திகள்"
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூரில் தொடரும் கள்ளக்காதல் கொலைகள்: ஓவிய ஆசிரியர் கொலையில்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓவிய ஆசிரியர் கொலையில் மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த பகுதியில் கள்ளக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகிறது.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி...
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டர். அப்போது நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
திருப்பெரும்புதூர்
வடமாநில வாலிபர் கொலை; ஸ்ரீபெரும்புதூரில் 5 பேர் கைது
வடமாநில வாலிபரை கொன்று புதைத்த விவகாரத்தில் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
திருப்பெரும்புதூர்
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி விபத்து: 10 மணி...
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்சிஜன் டேங்கர் லாரி விபத்து 10 மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமம்...
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூரில் பாலியல் தொழிலுக்கு பெண்ணை விற்பதில் தகராறு :...
ஸ்ரீபெரும்புதூர் அருகே பாலியல் தொழிலுக்கு பெண்ணை விற்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக. வடமாநில வாலிபர் கொன்று புதைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4...
காஞ்சிபுரம்
சாலை அடையாள குறியீடுகள் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் எ.வ.வேலு...
ஒரகடம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் சாலைகளில் அமைக்கப்படும் அடையாள குறியீடுகள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்...
திருப்பெரும்புதூர்
குட்கா விற்ற 52 கடைகள் மீது வழக்கு பதிவு, 60 ஆயிரம் மதிப்பிலான...
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 52 கடைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பெரும்புதூர்
கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி,...
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரியின் 3வது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை...
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் லிஃப்ட் தொழிற்சாலையில் 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பெரும்புதூர்
காஞ்சிபுரம் அருகே தங்கை கணவருடன் கள்ளக்காதல், தற்கொலை செய்து கொண்ட...
காஞ்சிபுரம் அருகே தங்கை தணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்
ஊருக்குள் நீர்புகுவதை தவிர்க ஏரிக்கரையை உயர்த்த, பொதுமக்கள் மாவட்ட...
ஆதனூரில் ஊருக்குள் நீர் புகுவதை தவிக்க ஏரிக்கரையை உயர்த வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம்
சிறுமிகளை முறையின்றி அழைத்துச் சென்ற 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில்...
காஞ்சிபுரம் அருகே சிறுமிகளை முறையின்றி அழைத்துச் சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.