/* */

You Searched For "#ஸ்ரீபெரும்புதூர்செய்திகள்"

திருப்பெரும்புதூர்

குன்றத்தூர் முருகன் கோயிலில் முதல் கல்யாண நிகழ்வுக்கு இருதரப்பினர்...

குன்றத்தூர் முருகன் கோயிலில் முதல் திருமணம் நிகழ்வு குறித்த வாக்குவாதத்தில் இருதரப்பினரிடையே கைகலப்பில் முடிந்தது.

குன்றத்தூர் முருகன் கோயிலில் முதல் கல்யாண நிகழ்வுக்கு இருதரப்பினர் கைகலப்பு
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர்...

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர் மீட்பு
திருப்பெரும்புதூர்

ஓரகடம் : ₹15லட்சம் மதிப்பிலான டயர்கள் மீட்பு - ஆறு பேர் கைது

ஒரகடம் பகுதியில் 15 லட்சம் மதிப்பிலான டயர்களை திருடி விற்ற புகாரில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஓரகடம் : ₹15லட்சம்  மதிப்பிலான டயர்கள் மீட்பு -   ஆறு பேர் கைது
திருப்பெரும்புதூர்

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ...

சென்னைக்கு கஞ்சா கடந்த முயன்றவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ பறிமுதல்
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம், எஸ்.பி....

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை போலீஸ் எஸ்.பி. சுதாகரன் திறந்துவைத்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம், எஸ்.பி. திறந்து வைத்தார்
திருப்பெரும்புதூர்

கணவனை கொலை செய்து 13நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் மகனுடன்...

சோமமங்கலம் அருகே கள்ளக்காதலுக்காக கணவனைக் கொன்று ஏரியில் வீசிவிட்டு 13 நாட்கள் தலைமறைவாக இருந்த மனைவி காவல் நிலையத்தில் சரண்

கணவனை கொலை செய்து   13நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் மகனுடன் மனைவி‌ சரண்.
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் : 10.25டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல், 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன சோதனையில் 10.25 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்ற 2 பேரை புட் செல் போலீசார் கைது செய்தனர். கடத்த பயன்படுத்திய வாகனத்தையும்...

ஸ்ரீபெரும்புதூர் : 10.25டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல், 2 பேர் கைது
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் மக்களை தேடி மருத்துவ‌ம் திட்டத்தை அமைச்சர் தொடங்கி...

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 414 பேர் பயனடைய உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்

ஸ்ரீபெரும்புதூரில் மக்களை தேடி மருத்துவ‌ம்  திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருப்பெரும்புதூர்

தொழிற் பயிற்சியில் சேர கால அவகாசம், 4ம்தேதி வரை நீட்டிப்பு, ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தொழிற் பயிற்சியில் சேர கால அவகாசம், 4ம்தேதி வரை  நீட்டிப்பு, ஆட்சியர்
திருப்பெரும்புதூர்

மாற்று கட்சியினர் 1500 பேர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில்

ஸ்ரீபெரும்புதூரில் மாற்று கட்சியை சேர்ந்த 1500 பேர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மாற்று கட்சியினர் 1500 பேர் அமைச்சர்  முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரில் பான் மசாலா பொருட்கள் விற்பனை 122 பேர் மீது வழக்கு

ஸ்ரீபெரும்புதூரில் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்ததாக 122 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ 1.28 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல்...

ஸ்ரீபெரும்புதூரில் பான் மசாலா பொருட்கள் விற்பனை 122 பேர் மீது வழக்கு