You Searched For "#விழிப்புணர்வு"
புதுக்கோட்டை
மாணவர்களுக்கு குட்கா புகையிலை மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு...
இதில் காவலர்கள், பள்ளித்தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்
பாளையங்கோட்டை
நெல்லையில் நிலைக்காட்சி மூலம் தத்ரூபமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய...
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, சாலை விபத்து குறித்து தத்ரூபமாக நிலை காட்சி மூலம் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலி
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு: புத்தகம் அச்சிடும் பணி துவக்கம்
குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பாடப்புத்தகங்களில் அச்சிடும் பணி துவக்கம்.
அருப்புக்கோட்டை
காரியாப்பட்டி அருகே மரங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
காரியாப்பட்டி அருகே மரங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உதகமண்டலம்
மதுவால் ஏற்படும் தீமைகள்: உதகையில் விழிப்புணர்வு பேரணி
பேரணியில் கலந்துக்கொண்ட கல்லூரி மாணவ மாணவியர், மது தீமைகள் குறித்த பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
திருவண்ணாமலை
ஹெல்மெட் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
திருவண்ணாமலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி, போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் மக்கள் இடையே மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்
மதுரையில், மஞ்சப்பை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
கிள்ளியூர்
சைபர்கிரைம் விழிப்புணர்வு பணியில் குமரி போலீசார் வேகம்
குமரியில் சைபர்கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து காவல்நிலைய போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமங்கலம்
காமராஜர் பல்கலைக்கழகத்தில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர்: மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இணைய மிரட்டல், சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அணைக்கட்டு
வேலூரில் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த...
வேலூர் மாவட்டக் காவல்துறையினரால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
கடையநல்லூர்
விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு
விவசாயம் குறித்து, கொட்டாகுளம் கிராம இளைஞர்களுக்கு, வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.