You Searched For "#விசாரணை"
விளவங்கோடு
குடிபோதையில் பைக்கை மாற்றி எடுத்து சென்ற மர்ம நபரால் பரபரப்பு
குமரியில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை மாற்றி எடுத்து சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாங்குநேரி
நெல்லையில் தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மகள் பரபரப்பு
நாங்குநேரியில் தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசியல்
அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனுவின் மீது இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
குளச்சல்
அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கதவை உடைத்து நகை, 2 லட்சம் ரூபாய் பணம்...
குமரியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கதவை உடைத்து 30 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார்...
ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார், அவரை தீர்த்துக் கட்டியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே பழமை வாய்ந்த கோவிலில் கொள்ளை
சத்தியமங்கலம் அருகே, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு
குடும்பத்தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த விவசாயி மாரியப்பன் (35) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அருகே தனியார் கம்பெனியின் காவலாளி கொலை, உடலை கைப்பற்றி...
தஞ்சாவூர் அருகே தாளவாய் பாளையத்தில் தனியார் கம்பெனியின் காவலாளியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி
பிரசித்தி பெற்ற கோவிலில் 2 வது முறையாக கொள்ளை : போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான தேவி முத்தாரம்மன் கோவிலில் 2 வது முறையாக கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீசார்...
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த கூலி...
குமரியில் மின் கம்பியை மிதித்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
விளவங்கோடு
போலீஸ் அதிகாரியின் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் நிறுத்தி இருந்த போலீஸ் அதிகாரியின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் கார், டூவீலர்...
பாளையங்கோட்டை
நெல்லை மரக்கடையில் தீ விபத்து
நெல்லை மரக்கடையில் திடீரென தீவிபத்து. இதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் லட்சம் மதிப்புள்ள மரக்கட்டைகள் எரிந்தன.