/* */

You Searched For "#விசாரணை"

திருநெல்வேலி

நெல்லை-தனியார் விடுதியில் சூதாடிய கும்பல் கைது: பணம் பறிமுதல்

நெல்லையில் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

நெல்லை-தனியார் விடுதியில் சூதாடிய கும்பல் கைது:  பணம் பறிமுதல்
நாகர்கோவில்

15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலை - போலி சாமியார் மீது நடவடிக்கை...

குமரியில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலையில் ஈடுபட்டு, பண மோசடி செய்ததாக போலி சாமியாரின் மனைவி போலீசில் புகார் செய்தார்.

15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலை - போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாளையங்கோட்டை

நெல்லையில் கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

திம்மராஜபுரத்தில் கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

நெல்லையில் கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
கிள்ளியூர்

குமரியில் வீட்டின் ஒரு பகுதி திடீர் மாயம், தொழில் அதிபர் மீது புகார்

குமரியில் வீட்டை இடித்து தள்ளி தொழில் அதிபர் மீது பெண் போலீசில் புகார் செய்தார். இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரியில் வீட்டின் ஒரு பகுதி திடீர் மாயம், தொழில் அதிபர் மீது புகார்
அம்பாசமுத்திரம்

ஓட்டல் ஊழியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: வியாபாரிகள் சாலை மறியல்...

நெல்லை அருகே முக்கூடலில் ஓட்டலில் பார்சல் வழங்க தாமதமானதால் ஆத்திரமடைந்த நபர் ஊழியரை சரமாரி வெட்டி விட்டு தப்பியோட்டம்.

ஓட்டல் ஊழியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்:  வியாபாரிகள் சாலை மறியல் பாேராட்டம்
குளச்சல்

மாஜி போலீஸ்காரர் அதிரடி கைது - டுபாக்கூர் அடையாள அட்டைகளும் பறிமுதல்

குமரியில் மாஜி போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார், அவரிடமிருந்து டுபாக்கூர் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மாஜி போலீஸ்காரர் அதிரடி கைது - டுபாக்கூர் அடையாள அட்டைகளும் பறிமுதல்
திருவள்ளூர்

இருளஞ்சேரி ஏரியில் மருத்துவ கழிவுகள்; பஞ்., தலைவி தம்பியிடம் விசாரணை

இருளஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டியதால் ஊராட்சி மன்ற தலைவியின் தம்பியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இருளஞ்சேரி ஏரியில் மருத்துவ கழிவுகள்; பஞ்., தலைவி தம்பியிடம் விசாரணை
விளவங்கோடு

இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர்

குமரியில் இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர்
பத்மனாபபுரம்

மினி பஸ் அதிபர் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் திருட்டு

குமரியில் மினி பஸ் அதிபரின் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மினி பஸ் அதிபர் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் திருட்டு
அரக்கோணம்

மின்சார ரயில் பின்னோக்கி சென்ற விவகாரம்: அதிகாரிகள் இன்று விசாரணை

அரக்கோணத்தில் மின்சார ரயில் பின்னோக்கி சென்றது குறித்து இரயில்நிலையத்திலும் எஞ்சின் டிரைவரிடமும் 10 பேர் கொண்ட குழு விசாரணை

மின்சார ரயில் பின்னோக்கி சென்ற விவகாரம்: அதிகாரிகள் இன்று விசாரணை
திருநெல்வேலி

நெல்லையில் மினி லாரி- கார் மோதல்; இரண்டு சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு

கூடன்குளம் கடற்கரை சாலையில் மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெல்லையில் மினி லாரி- கார் மோதல்; இரண்டு சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு