You Searched For "#வாகனங்கள்"
திருவாரூர்
திருவாரூரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் மீது போலீசார்...
திருவாரூரில் ஊரடங்கில் விதியை மீறி சுற்றித்திரிந்த 830 வாகன்ங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர் தகவல்.
தூத்துக்குடி மாவட்டத்தில்வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் 13.42 டன் விற்பனை செய்யப்ட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆவடி
அயப்பாக்கம் பகுதியில் நடமாடும் காய்கறி வாகனத்தை தொடங்கி வைத்த...
அயப்பாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு வாகனங்களில் காய்கறி விநியோகத்தை மதுரவாயில் எம்.எல்.ஏ கணபதி துவங்கி வைத்தார்.
தேனி
தேனி மாவட்டம்-முழு ஊரடங்கு-தடையை மீறிய வாகனங்கள் காவல்துறையினரால்...
தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடையை மீறி சுற்றித் திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகர்
மதுரையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் அமைச்சர் தகவல்
மதுரையில் போக்குவரத்து சந்திப்பில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர்
கடலூரில் காரணமின்றி சுற்றித்திரிபவர்கள் வாகனங்கள் பறிமுதல்...
கடலூரில் ஊரடங்கின் போது காரணமின்றி சுற்றித்திரிபவர்கள் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்
திருவள்ளூர்
திருவள்ளூரில் நடமாடும் காய்கறி வாகனங்கள்: அமைச்சர் துவக்கி வைத்தார்!
திருவள்ளூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி
நெல்லை - முழு ஊரடங்குஅமல் - அவசிய பணிகளுக்காக 10 சதவீத வாகனங்கள் ...
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. நெல்லையில் அத்தியாவச பணிகளுக்காக 10 சதவீத வாகனங்கள் வழக்கம்போல் இயங்கியது
மன்னார்குடி
மன்னார்குடியில் ஊரடங்கில் சுற்றி திரிந்த வாகனங்கள் பறிதல்
மன்னார்குடியில் ஊரடங்கில் தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் .
சேலம் மாநகர்
சேலத்தில் 354 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி
சேலம் பகுதிகளில் 354 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
வாணியம்பாடி
வாணியம்பாடி, மாதகடப்பா பகுதியில் காவல்துறை நடத்திய சாராய வேட்டை
வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய சாராய வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய வாகனங்கள், வெல்லம் பறிமுதல்
தென்காசி
தென்காசி-விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு,வாகனங்கள்
முககவசம் அணியாத 345 நபர்கள்,சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 66 வாகனங்கள் பறிமுதல்.