/* */

மன்னார்குடியில் ஊரடங்கில் சுற்றி திரிந்த வாகனங்கள் பறிதல்

மன்னார்குடியில் ஊரடங்கில் தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் .

HIGHLIGHTS

மன்னார்குடியில் ஊரடங்கில்  சுற்றி திரிந்த வாகனங்கள் பறிதல்
X

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முழுஊரடங்கில் வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகம் முழுமையும் தளர்வற்ற முழு ஊரடங்ககை தமிழக அரசு இன்று முதல் அறிவித்துள்ளது .அத்தியவசிய தேவைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல வாகனங்கள் செல்லவும் , அனுமதி பெற்று பொதுமக்கள் வெளியில் செல்ல இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேவையின்றி பொதுமக்கள் , வாகனங்கள் அலைந்து திரிகின்றனர். இவர்களை கட்டுபடுத்த காவல்துறையினர் பெரும் முயற்ச்சி எடுத்துவருகின்றனர்

இன்று முழு ஊரடங்கு அறிவித்தும் வாகனங்கள் , பொதுமக்கள் வெளியில் சென்றனர் அவர்களை தீவிர விசாரணை செய்து .-பாஸ் , மருத்துவ தேகைளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து கொரானவை கட்டுபடுத்த வாகனங்களில் தேவையின்றி சுற்றியவர்கள் மீதும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து, வழக்கு பதிவு செய்து வருகின்றனர்..

Updated On: 24 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...