You Searched For "#வருவாய்த்துறை"
வழிகாட்டி
தேனி வட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி
தேனி வட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றிய வருவாய்த்துறையினர்
குமாரபாளையம் அருகே வருவாய்த்துறையினர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
நாமக்கல்
நாமக்கல்: கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ. 6 கோடி அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பகுதியில் அரசு மேட்டு புறம்போக்கு நிலத்தை, ஆக்கிரமிப்பில் இருந்து வருவாய்த் துறையினர் மீட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி, பெரம்பலூர், புதுகையில் வருவாய் அலுவலர்கள் இடமாற்றம்
திருச்சி, பெரம்பலூர், புதுகையில் வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி
குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போ பறிமுதல்
குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை சிந்தாமணி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த அரிசி ஆலைகளுக்கு...
சிந்தாமணி அருகே சட்டவிரோதமாக 2 ரைஸ்மில்களில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை
பெரம்பலூர்
40 ஆண்டுகாலமாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
பெரம்பலூர் அருகே நீர்பிடிப்பு குளத்தின் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
சோளிங்கர்
சோளிங்கர் தாலூக்காவில் ஜமாபந்தி நிறைவு - எம்.எல்.ஏ பங்கேற்பு
சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு பெற்றது. இதில், பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டது.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய மீன், இறைச்சி கடைகளுக்கு...
வேலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மீன், இறைச்சி கடைகளுக்கு வருவாய்த்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்
திருப்பத்தூர்
துறை அதிகாரிகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி துவக்கம்
திருப்பூர் மாவட்ட அளவிலான ஜமாபந்தி நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.