/* */

திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி துவக்கம்

திருப்பூர் மாவட்ட அளவிலான ஜமாபந்தி நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி துவக்கம்
X

திருப்பூர் கலெக்டர் வினீத்

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கேயம், அவிநாசி, தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட 9 தாலுகாக்களில், 350 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி, நாளை 24 ம் தேதி துவங்கிறது. இந்த ஜமாபந்தியை 2 நாட்களில் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில், அவிநாசி தாலுகாவுக்கு கலெக்டர் வினீத் ஜமாபந்தி அலுவலராக செயல்படுவார். ஏழு வருவாய் கிராமங்களை மட்டுமே கொண்டுள்ள, திருப்பூர் வடக்கு தாலுகாவில் மட்டும், நாளை 24 ம் தேதி ஒரே நாளில் முாகம் நடக்கிறது.

பொதுமக்கள் தங்களது ஜமாபந்தி விண்ணப்பங்களை gdp:tn.gov.in/jamabandhi என்றஇணையதளத்தில் அனுப்பலாம் என, திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 12 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்