/* */

ரேஷன் கடையில் பொருட்கள் சுருட்டல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குமரியில் ரேஷன் பொருட்களை வியாபாரிகளிடம் வழங்கி மோசடியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ரேஷன் கடையில் பொருட்கள் சுருட்டல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டுர்ணிமடம் பகுதியில் அமைந்துள்ள கடையன்விளை நியாய விலை கடையில் மண்ணெண்ணேய் உட்பட ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நூதன முறையில் மோசடி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த கடை குறித்து புகார்கள் வந்த நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மீண்டும் மோசடி அரங்கேறி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்கி செல்ல குடும்ப அட்டைதாரர்கள் வருவதை விட வியாபாரிகளின் வருகையே அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 29 Aug 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?