/* */

திருச்சி மாவட்டத்தில் மே 1-ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் மே 1-ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கலெக்டர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் மே 1-ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு
X

பைல் படம்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மே தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை மதுபான கடைகளும், அதனுடன் இயங்கும் மதுக் கூடங்களும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டல்களில் இயங்கிவரும் பார்களும் அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 27 April 2022 3:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு