You Searched For "#முககவசம்"
செங்கல்பட்டு
சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்
கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், உணவு பொட்டலங்களுடன் முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி வரும் இளைஞர்கள்
அரவக்குறிச்சி
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம்
கரூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது
தூத்துக்குடி
தூத்துக்குடியில் முககவசம் அணியாத 568 பேருக்கு அதிரடி அபராதம்
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ. ...
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சார்பில் முககவசம், கபசுர குடிநீர், உணவு
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சார்பாக இன்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், உணவு வழங்கப்பட்டது.
உலகம்
இலங்கை வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்: ஆ.கேதீஸ்வரன்
இலங்கை வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
உலகம்
இலங்கை மட்டக்களப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
முககவசம் அணியாத 50 பேரை இலங்கை மட்டக்களப்பு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தூத்துக்குடி
முக கவசம் அணியாத 742 பேர் மீது நடவடிக்கை: ரூ.1,48,400 அபராதம்
தூத்துக்குடி: நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாத 742 பேருக்கு ரூ.1,48,400 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 8 பேருக்கு ரூ. 4000/- அபராதமும்...
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
பள்ளிபாளையம் கண்டி புதூர் நான்கு வழி சாலை சந்திப்பில் பள்ளிபாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
உலகம்
"பிரதமராக இருந்தாலும் குற்றம் குற்றமே" பிரதமருக்கு அபராதம் விதித்த...
ஆசிய நாடான தாய்லாந்தில் கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், கடுமையாக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறுவோருக்கு,...
ஆவடி
முக கவசம் அணியாததால் திருமண வீட்டில் 5 ஆயிரம் அபராதம்
திருவேற்காட்டில் நடந்த திருமணத்தில் முக கவசம் அணியாததால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு.
கும்மிடிப்பூண்டி
அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா பரவும் அபாயம்.
வடமதுரையில் அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை