/* */

You Searched For "#மழைபாதிப்பு"

மதுராந்தகம்

வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு மதுராந்தகம் அமமுகவினர் உதவி

மதுராந்தகம் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.

வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு மதுராந்தகம் அமமுகவினர் உதவி
அரியலூர்

கனமழை காரணமாக 2000 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின

அரியலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

கனமழை காரணமாக 2000 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின
மேலூர்

வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்

மதுரை மாவட்டம் மேலூரில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த வீடுகளை, மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்
திருப்போரூர்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சசிகலா

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வி.கே சசிகலா வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சசிகலா
செங்கல்பட்டு

மழை பாதிப்பு: 1000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் சார்பில் உதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மழை பாதிப்பு: 1000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் சார்பில் உதவி
பத்மனாபபுரம்

குமரி: 400 மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த மத்திய குழுவினர்

குமரியில், சாலைகள் சேதம் ஆனதால் 400 மீட்டர் தூரம் நடந்து சென்று மத்திய குழுவினர், மழை பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

குமரி: 400 மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த மத்திய குழுவினர்
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், மழையினால் சேதமடைந்த பகுதிகளை, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு
செய்யூர்

மழையால் பாதித்த இருளர் மக்களுக்கு கல்லூரி மாணவர்கள் நிவாரண உதவி

கல்பாக்கம் அருகே, மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு, தனியார் கல்லூரி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இணைந்து நிவாரணப் பொருட்களை...

மழையால் பாதித்த இருளர் மக்களுக்கு கல்லூரி மாணவர்கள் நிவாரண உதவி
தமிழ்நாடு

குமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

கன்னியாகுமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
சேப்பாக்கம்

சென்னையில் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூல்

மழை பாதிப்பு குறைந்ததை அடுத்து, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தது.

சென்னையில் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூல்