You Searched For "#மழைபாதிப்பு"
திருப்போரூர்
மழைநீரால் வாழ்வாதாரம் இழந்த மக்கள்: வார்டு உறுப்பினர் உதவிக்கரம்
கல்பாக்கம் அருகே, மழைநீரால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு, வார்டு உறுப்பினர் அரிசி மூட்டைகளை வழங்கினார்.
இராசிபுரம்
இராசிபுரத்தில் மழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு எம்.பி உதவி
இராசிபுரம் பகுதியில், மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு, எம்.பி. ராஜேஷ்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கீழ்வேளூர்
திருவாரூர்: மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அமைச்சர்கள் குழு பார்வை
பயிர் பாதிப்புக்குள்ளான டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
தென்காசி
தென்காசியில் மழையால் சேதமடைந்த வீடுகள்: திமுக சார்பில் நிதி உதவி
தென்காசியில், மழையால் சேதமடைந்த வீடுகளின் வசிப்போருக்கு, திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
குளச்சல்
கனமழை - சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம்
குமரியில் கனமழை காரணமாக சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
மயிலாடுதுறை
ஆபத்தான தொகுப்பு வீடுகள்: அலட்சியம் காட்டலாமா அதிகாரிகள்?
மயிலாடுதுறை, பெரம்பூரில் இடியும் நிலையில் உள்ள 20 தொகுப்பு வீடுகளை, புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்காடு
சேலத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்து சிறுவன் பலி: 4 பேர் காயம்
சேலம் வீராணம் அருகே, மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில், சிறுவன் பலியான நிலையில், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாம்பரம்
கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில் இழுப்பளவு மழைநீர் - பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில் இடுப்பளவு மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்
வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மயிலாடுதுறை
மழை பாதிப்பு: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்த மக்கள்
மழைக்காலம் தொடங்கும் முன்பே, மயிலாடுதுறை நக்ராட்சி மெத்தனமாக இருந்ததால், பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக, மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறை
வடிகால் தூர்வாராததால் நீரில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்று
மயிலாடுதுறையில், வடிகால் தூர்வாராததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், சம்பா நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன.
மயிலாடுதுறை
கனமழையால் வழுவூர் வி.ஏ.ஓ. அலுவலகத்தின் மேற்கூரை சேதம்
கனமழை காரணமாக, மயிலாடுதுறை அருகே வழுவூரில், கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்தது.