/* */

வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு மதுராந்தகம் அமமுகவினர் உதவி

மதுராந்தகம் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு மதுராந்தகம் அமமுகவினர் உதவி
X

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமமுகவினர் நல உதவிகளை வழங்கினர். 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மதுராந்தகம் 19வது வார்டுக்குட்பட்ட மலட்டு குட்டை பகுதியில், நல உதவிகள் வழங்கப்பட்டன. தொடர் மழை காரணமாக வெள்ளநீர் வீடுகளில் புகுந்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த அப்பகுதி மக்களுக்கு, -நேரில் சென்று பார்வையிட்ட அமமுக நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி ஆலோசனைப்படி, மதுராந்தகம் நகர செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன், மற்றும் நகர துணை செயலாளர் விஸ்வா ஆகியோரின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு போர்வை, அரிசி, பிரட், பிஸ்கட், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டது. அப்போது நகர அமமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 30 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!