/* */

மழையால் பாதித்த இருளர் மக்களுக்கு கல்லூரி மாணவர்கள் நிவாரண உதவி

கல்பாக்கம் அருகே, மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு, தனியார் கல்லூரி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

HIGHLIGHTS

மழையால் பாதித்த இருளர் மக்களுக்கு கல்லூரி மாணவர்கள் நிவாரண உதவி
X

விட்டிலாபுரம் பகுதி இருளர் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய மாணவர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் மற்றும் குடி பேரம்பாக்கம் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர், இதனை அறிந்த, குரல் ஒலிக்கட்டும் இனி, என்ற மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட தொண்டு நிறுவனத்துடன், கேளம்பாக்கம் தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து, நிதி திரட்டி சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவில், மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு, பாய், போர்வை, பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இதை பெற்றுக்கொண்ட இருளர் இன மக்கள், உதவி செய்த மாணவர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 16 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  2. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  3. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  4. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  5. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  7. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  8. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  9. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  10. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...