You Searched For "#மத்தியஅரசு"
அரியலூர்
மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன...
தொழிற்சங்கத்தினர் மற்றும் திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் செந்துறை பிரிவு சாலையில், மறியல் ஈடுபட்டனர்.
பரமத்தி-வேலூர்
மத்திய அரசைக் கண்டித்து ப.வேலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பரமத்திவேலூரில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கலசப்பாக்கம்
கலசபாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் முன்னிலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கருப்பு கொடி...
மத்திய அரசின் விவசாய விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது
துறைமுகம்
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: கோர்ட் அதிரடி
மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே புதிய ஆளுனர்: முத்தரசன்
பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...
நாமக்கல்
கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்
நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை
மத்திய அரசு சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும்: வணிகர் சங்கங்களின்...
டீசல், பெட்ரோல், சுங்க கட்டண உயர்வை குறைக்காவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்
மொடக்குறிச்சி
தேசிய நல்லாசியர் விருது: மொடக்குறிச்சி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை...
தேசிய நல்லாசியர் விருதுக்கு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகரம்
27 % இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம் பா.ஜ.கவின் மோடி அரசுதான்
27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம் பா.ஜ.கவின் மோடி அரசுதான் என்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்தார்.
குளச்சல்
பெகாசைஸ் விவகாரம்: குமரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல் கட்சி தலைவர்கள், முன்னணி பத்திரிகைகளின் தொலைபேசியை பெகாசைஸ் ஸ்பைவேர் செயலி மூலம் ஒட்டு கேட்பதாக தகவல் பரவியது