/* */

வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜ் இல்லத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செக்குமேடு பகுதியில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜ் இல்லத்தின் முன்பு 20க்கும் மேற்பட்ட திமுகவினர் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று வேளான் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்து மத்திய அரசுக்கு எதிராக கருப்புக் கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஆம்பூர் பைபாஸ் சாலையில் தற்காலிகமாக உள்ள சட்டமன்ற அலுவலகம் முன்பு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தலைமையில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் கிரிராஜ் மற்றும் திமுகவினர் பலர் உடனிருந்தனர்.

Updated On: 20 Sep 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்