You Searched For "#மதிமுக"
மயிலாடுதுறை
தமிழக ஆளுநர் பாஜக ஆளுநராக மாறிவிட்டார்: துரை வைகோ பேட்டி
தமிழக ஆளுநர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறியதால் தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது என துரை வைகோ கூறியுள்ளார்
தென்காசி
கடையநல்லூர், சங்கரன்கோவிலில் சிறப்பு ரயில்களை நிறுத்த மதிமுக கோரிக்கை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் சிறப்பு ரயில்களை நிறுத்த மதிமுக கோரிக்கை மனு.
அரியலூர்
அரியலூர் நகர மதிமுக சார்பில் 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
அரியலூரில், ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு, மதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
தென்காசி
சொத்து வரி அதிகரிப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: துரை வைகோ
தமிழக அரசு சொத்து வரி அதிகரிப்பு விகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்
தென்காசி
சுரண்டையில் மதிமுக துணை பொதுச் செயலருக்கு உற்சாக வரவேற்பு
தென்காசி மாவட்டம் சுரண்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரனுக்கு வரவேற்பளித்தனர்.
அரசியல்
வைகோவுக்கு எதிராக திரளும் மாவட்ட செயலாளர்கள் - உடைகிறதா மதிமுக?
மதிமுகவில் வைகோவுக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆவடி
First Mayor and Deputy Mayor to Avadi Corporation elected-ஆவடி...
ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக உதயகுமார். துணை மேயராக சூரியகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
பெரம்பலூர்
மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வையாபுரிக்கு பெரம்பலூரில் வரவேற்பு
மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வையாபுரிக்கு, பெரம்பலூரில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
அரசியல்
வாரிசு அரசியலால் மதிமுகவில் பிளவு? இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் விலகல்
மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு தரப்பட்ட நிலையில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் திடீரென விலகி, புதிய அமைப்பை அறிவித்துள்ளார்.
கோவில்பட்டி
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முழு வெற்றி பெறும் : துரைவைகோ
இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்
தூத்துக்குடி
விளாத்திகுளத்தில் புதிய தொழிற்சாலை: 1500 பேருக்கு வேலைவாய்ப்பு - துரை...
தூத்துக்குடி எம்பி கனிமொழி அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக துரைவையாபுரி தெரிவித்தார்.
ஒரத்தநாடு
மதிமுக துணை பொதுச்செயலாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.