You Searched For "#மக்கள்"
பூந்தமல்லி
பூந்தமல்லி: குப்பைகளை எரிக்கும் மேதாவிகள்! மூச்சுத்திணறலால் தவிக்கும்...
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் சுவாச பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாகர்கோவில்
குமரியில் தொடரும் தடுப்பூசி குளறுபடி - மக்கள் வேதனை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் தடுப்பூசி குளறுபடியால் மக்கள் வேதனை அடைந்தனர்.
விராலிமலை
தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய விஜய் மக்கள்
விராலிமலை அருகே வாழ்வாதாரம் பாதித்த தெரு கூத்து கலைஞர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.
கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டையில் நரிக்குறவ இன மக்களுக்கு விசிகே நிவாரண பொருட்கள்...
புதுக்கோட்டையில் நரிக்குறவ இனமக்களுக்கு விசிகே சார்பில் நிவாரண பொருட்களை எம்எல்ஏ சின்னதுரை வழங்கினார்.
கிள்ளியூர்
குமரியை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டத்தை குளிர்விக்கும் வகையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலூர்
மதுரை அருகே மக்கள் பாராட்டும் ஊராட்சித் தலைவர்:
மேலூர்- இல்லாதோர் ஏழை எளிய மக்களுக்கு தினசரி உணவுகள் வழங்கி வரும் மக்கள் பாராட்டும் ஊராட்சித் தலைவர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: செத்துப்போய்டுவோம்...!கொரோனா பரிசோதனைக்கு அஞ்சும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கம்மராசம்பட்டி கிராம மக்கள் கொரோனா பரிசோதனை, ஊசிக்கு அஞ்சும் நிலை உள்ளது. இதனை போக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...
நாகர்கோவில்
சூப்பர் மார்க்கெட் டூ வீடு -மக்களை கவரும் மாநகராட்சி
மக்களை தேடி மளிகை பொருட்கள் என்ற திட்டம் மூலம் நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் மனதில் இடம்பிடித்து உள்ளது.
நாகர்கோவில்
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை - மக்களை கவர்ந்த மாநகராட்சி
முழு ஊராடங்கில் மக்களை தேடி சென்று அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மாநகராட்சியின் செயல் மக்களை கவர்ந்தது.
கந்தர்வக்கோட்டை
தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் கந்தர்வகோட்டை எம்எல்ஏ
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னதுரை தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
குமாரபாளையம்
குமராபாளையம்: திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! அதிர்ச்சியில் மக்கள்
குமாரபாளையம் பகுதியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பாதிப்பு அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது
பவானிசாகர்
சத்தியமங்கலம்: ரேஷன் கடையில் குவிந்த மக்கள்… தொற்று பரவும் அபாயம் ….
சத்தியமங்கலத்தில் சமூக இடைவெளியை மறந்து கொரோனா நிவாரண தொகையை வாங்க ரேஷன் கடையில் குவிந்த மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.