/* */

சூப்பர் மார்க்கெட் டூ வீடு -மக்களை கவரும் மாநகராட்சி

மக்களை தேடி மளிகை பொருட்கள் என்ற திட்டம் மூலம் நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் மனதில் இடம்பிடித்து உள்ளது.

HIGHLIGHTS

சூப்பர் மார்க்கெட் டூ வீடு -மக்களை கவரும் மாநகராட்சி
X

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி மாநகர் முழுவதும் 186 வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி போன்றவை பொதுமக்களின் வீடு தேடி சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது மளிகை பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளன.

அதன்படி நாகர்கோவில் மாநகர பகுதி முழுவதும் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்ய 23 சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளன.

மேலும் குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டும் பொருட்களை விநியோகம் செய்ய 51 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் உங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Updated On: 1 Jun 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  8. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  9. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  10. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!