You Searched For "#போலீசார்விசாரணை"
பாபநாசம்
பாபநாசத்தில் ரயில் மோதி மூதாட்டி பலி: கும்பகோணம் ரயில்வே போலீசார்...
பாபநாசம் அரயபுரம் கேட்டு தெருவில்வசித்து வந்தவர் சின்னப்பொண்ணு (வயது 82) இவர் காது கேட்காதவர். இவர் வங்காரம் பேட்டை அரயபுரம் ரயில்வே கிராசிங் அருகே...
பாப்பிரெட்டிப்பட்டி
சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது : போலீசார் விசாரணை
சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்
வெடி விபத்தில் வெல்டிங் ஊழியர் உயிரிழப்பு: அரசு மருத்துவமனை முன்பு...
அந்தியூர் அருகே வெடி விபத்தில் வெல்டிங் ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முன்பு சாலை மறியல் போராட்டம்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 9 வயது குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்
திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் 9 வயது ஆண் குழந்தையை தனியாக விட்டுச் சென்ற பெண் போலீஸார் தேடி வருகின்றனர்.
பெருந்துறை
கூலித்தொழிலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை
வெள்ளோடு அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பெருந்துறை டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைப்பு.
பெருந்துறை
சென்னிமலை அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொலை
சென்னிமலை அருகே கூலித் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்
அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: போலீசார்
ஓசூர் அருகே அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தது தொடர்பாக ஓசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி
கொடுமுடி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞர் கைது
கொடுமுடி அருகே கரும்பு காட்டில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் கைது .
மொடக்குறிச்சி
கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பவானிசாகர்
ஈரோடு அருகே ஏட்டு மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை
சத்தியமங்கலத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஏட்டு மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.
பவானிசாகர்
கர்நாடகவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஈரோட்டை...
கர்நாடக மாநிலம், மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தாளவாடியை சேர்ந்த இளைஞர் கைது.
கோபிச்செட்டிப்பாளையம்
காதலன் இறந்த துக்கம்: மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
காதலன் இறந்த துக்கம் தாங்காமல் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை.