/* */

You Searched For "#போலீசார்விசாரணை"

பெருந்துறை

வெளிநாட்டவர்கள் விவகாரம் : தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை

தலைமறைவாக இருக்கும் 2 வங்க தேசத்தினரை பிடிக்க பெருந்துறை சப் -இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை.

வெளிநாட்டவர்கள் விவகாரம் : தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் 1000 பவுன் நகையுடன் அடகு கடை உரிமையாளர் ஓட்டம்

ஈரோட்டில் அடகு கடை உரிமையாளர் 1000 பவுன் தங்க நகையுடன் தலைமறைவானதையடுத்து கடையினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் 1000 பவுன்  நகையுடன் அடகு கடை உரிமையாளர் ஓட்டம்
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து

சத்தியமங்கலம் அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.

சத்தியமங்கலம் அருகே கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து
ஈரோடு மாநகரம்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் மீன் கடை ஊழியர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
அரூர்

வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை; அரூர் அருகே

அரூர் அருகே வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை; அரூர் அருகே பரிதாபம்
ஈரோடு மாநகரம்

எச்சில் துப்பியதால் ஆத்திரம் : கொலை வழக்கில் கைதான வாலிபர்

ஈரோட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தலை மீது கல்லை போட்டு எரித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எச்சில் துப்பியதால் ஆத்திரம் : கொலை வழக்கில் கைதான வாலிபர் வாக்குமூலம்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலம் மீட்பு

ஈரோட்டில், எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் கொலையாளிகள் தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலம் மீட்பு
கோவில்பட்டி

கோவில்பட்டியில் காவல்துறையை சேர்ந்தவர் வீட்டில் புகுந்த திருடர்கள்

கோவில்பட்டியில் காவல்துறை எஸ்பி அலுவலக முதுநிலை சுருக்கெழுத்து செய்தியாளர் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருட முயற்சி

கோவில்பட்டியில் காவல்துறையை சேர்ந்தவர் வீட்டில் புகுந்த திருடர்கள்
குன்னூர்

குன்னூரில் கூரியர் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு

குன்னூரில், கூரியர் அலுவலக பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குன்னூரில் கூரியர் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு