/* */

சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது : போலீசார் விசாரணை

சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது : போலீசார் விசாரணை
X

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவிக்கும், கடத்தூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இளம் வயது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பம் தரித்தார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வயிற்றுவலி எடுக்கவே அவரை கடத்தூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அவருக்கு அங்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது‌ இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் வருவாய்த் துறையினரும் கடத்தூர் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அம்மாணவி தன் கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவருடைய சொந்த கிராமத்திற்குச் சென்றார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 March 2022 8:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!