/* */

திருப்பூரில் 9 வயது குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்

திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் 9 வயது ஆண் குழந்தையை தனியாக விட்டுச் சென்ற பெண் போலீஸார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் 9 வயது குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்
X

பைல் படம்.

திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் 9 வயது ஆண் குழந்தை ஒன்று தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. அப்பகுதி பொது மக்கள் குழந்தையை மீட்டு வடக்கு மகளிர் போலீஸில் ஒப்படைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீடியோ காட்சியில் ஒரு பெண், குழந்தையை படிக்கட்டில் படுக்க வைத்து விட்டது சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பூர் அரசு மருத்துவனைமனையில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு