/* */

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்

பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடைத்த மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி பணியாளர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்
X

பெரம்பலூரில் தவறவிட்ட மணிபர்சை, கால்நடை மருத்துவர் செந்தில்குமாரிடம் போலீசார்  ஒப்படைத்தனர். 

பெரம்பலூர் நகரப்பகுதியில் நகராட்சி பணியாளர்கள் காலை பணிக்கு சென்றனர்.அப்போது பழைய பேருந்து நிலைய பகுதியில் நகராட்சி பணியாளர் குமார்,லோகு என்பவர் நடந்து சென்றனர்.

சாலையோரத்தில் கீழே கிடந்த மணி பர்சை பார்த்தனர். அதனை எடுத்தனர். இதை சம்பந்தப்பட்டவரிடம் சேர்க்க வேண்டுமென்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டனர். சாலையில் கிடைத்த மணிபர்சை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவிடம் ஒப்படைத்தனர். போலீசார் பர்சை சோதனை செய்தனர். அந்த மணி பர்ஸ், அம்மாபாளையம் அரசு கால்நடை மருத்துவர் செந்தில்குமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது.மருத்துவர் செந்தில்குமாரை அழைத்து ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் நகராட்சி பணியாளரின் நேர்மையை போலீசார் மற்றும் கால்நடைமருத்துவர் பாராட்டினர்.

Updated On: 7 Jun 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!