You Searched For "#பள்ளி"
சிங்காநல்லூர்
மாநகராட்சி பள்ளிக்கு ஆண்ட்ராய்டு செயலி: மாநகராட்சி ஆணையர் துவக்கி...
ஆசிரியர்கள், பெற்றோர்கள் எளிதாக உடனுக்குடன் தொடர்புகொள்ள ஆண்ட்ராய்டு செயலியை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்.
பொள்ளாச்சி
பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் மாணவி திடீரென மயக்கம் அடைந்துள்ளார்.
நாகர்கோவில்
நாகர்கோவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
நாகர்கோவிலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை
மாணவ மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்
வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவ,மாணவிகளுக்கு, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை சரி பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
கோவில்பட்டி
பள்ளிக்கட்டணத்துக்காக பெற்றோர்களை கட்டாயப்படுத்துவதாக புகார்...
அரசு கூறியுள்ள விதிமுறைகளை மீறி கல்வி கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் அமுதா தெரிவித்துள்ளார்.
கல்வி
பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு - ஆகஸ்ட் 15 ல் அறிவிப்பு வெளியாகும்...
பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்க...
பத்மனாபபுரம்
கன்னியாகுமரி அருகே குழந்தைகளைக் கவரும் பேருந்து வடிவில் அமைக்கப்பட்ட...
குமரியில் பேருந்து போன்று அமைக்கப்பட்டு உள்ள பாலர் பள்ளி குழந்தைகளை மட்டும் அல்லாது பெற்றோர்களையும் கவர்ந்தது.
குடியாத்தம்
பேரணாம்பட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி வகுப்பறைகள்
பேரணாம்பட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளி வகுப்பறைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
அண்ணா நகர்
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏகாம்பரநாதர் கோவில் நிலம், பள்ளி:...
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலம் மற்றும் பள்ளிக்கூடம் வந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
எழும்பூர்
ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு!
மாணவர் சேர்க்கை பணி நடைபெறுவதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்
குமரியில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - பாதுகாப்பை உறுதி செய்த...
குமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலையில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.