You Searched For "#பரமத்திவேலூர்"
பரமத்தி-வேலூர்
பரமத்தி அருகே பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
பரமத்தி வேலூர் அருகே பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் காவிரியில்...
பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சார்பில் 25க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
நாமக்கல்
குமாரபாளையம் விசைத்தறி அதிபரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
விசைத்தறி உரிமையாளர் மிரட்டுவதாகக் கூறி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பரமத்தி-வேலூர்
மோகனூர் அருகே பணம், நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை
மோகனூர் அருகே பணம், நகைக்காக 92வயது மூதாட்டியை கழுத்தை நெரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி-வேலூர்
திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: பரமத்தி அருகே தரைப்பாலம்...
தொடர்மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, பரமத்தி அருகே உள்ள பாலத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பரமத்தி-வேலூர்
ஜேடர்பாளையம் அருகே கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் பரிதாப...
ஜேடர்பாளயைம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளானதில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமத்தி-வேலூர்
பரமத்தி அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தல்
பரமத்தி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன.
பரமத்தி-வேலூர்
கழிவறைக்குள் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு: பரமத்திவேலூர் அருகே...
பரமத்திவேலூர் அருகே விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை சரிவு; விவசாயிகள் கவலை
பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் விலை சரிவடைந்ததால் சாகுடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பரமத்தி-வேலூர்
திருப்பணியின்போது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நந்தி சிலை...
மோகனூர் அருகே கோயில் திருப்பணியின்போது ஆயிரம் ஆண்டுகள் பழமையான நந்தி சிலை கிடைத்துள்ளது.
பரமத்தி-வேலூர்
பரமத்தி அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி
பரமத்தியில் லாரி மோதியதால் நடந்து சென்ற கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.