You Searched For "#பணி"
பெரம்பலூர்
வேப்பந்தட்டை பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் கொரோனா ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வழிகாட்டி
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (NRDC) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய...
சேப்பாக்கம்
எய்ம்ஸ் பணியை விரைவில் தொடங்க வேண்டும்- பிரதமருக்கு மு.க ஸ்டாலின்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பிரமர் மோடிக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கரூர்
கரூரில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: அதிகாரி ஆய்வு
கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாசனத்திற்கான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு...
திருவையாறு
தஞ்சாவூர்: நாற்றங்கால் தயாரிக்கும் பணி தீவிரம்
மேட்டூர் அணை ஜூன்12ம் தேதி திறக்க உள்ள நிலையில், குறுவை சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் தயார் செய்து, வெளியூருக்கு விற்பனைக்காக அனுப்பு பணி முழுவீச்சில்...
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
நாகப்பட்டினம்
நாகை நகராட்சியில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும்...
நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை எம்எல்ஏ ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்
திருமருகல் அருகே ரூ 4 .2 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி : எம்எல்ஏ...
நாகை மாவட்டம் திருமருகல் அருகே ரூ 4.2 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியை எம்எல்ஏ ஆளூர் ஷ நவாஷ் தொடங்கிவைத்தார்.
வேதாரண்யம்
வேதாரண்யம் அருகே இயந்திரம் மூலம் நிலக்கடலை விதைப்பு பணி, அசத்திய மின்...
வேதாரண்யம் அருகே மின் பொறியியல் பட்டதாரி நிலக்கடலை விதைப்புக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தி அசத்தினார்.
வேப்பனஹள்ளி
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி...
கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
ஜெயங்கொண்டம் தொகுதி தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகளை எம்எல்ஏ கண்ணன் ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவைப்பணி
திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவை பணியில் ஒவ்வொரு வாரமும் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர்.