You Searched For "#நெல்கொள்முதல்"
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன
மயிலாடுதுறையில் கன மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
காஞ்சிபுரம்
கொள்முதல் செய்யாததால் பூஞ்சையடைந்து வீணாகும் நெல்: விவசாயிகள் கவலை
கொள்முதல் தேதி கடந்தும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் பூஞ்சை அடைந்து தரம் குறைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் புகார்
உத்திரமேரூர்
மேல்பேரமநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் நிறுத்தம்
ஊழியர்களை தனிநபர் தரக்குறைவாக பேசியதால் மாகரல் காவல் நிலையத்தில் புகார். வட்டாட்சியர் லோகநாதன் சமரசம்.
தேனி
நெல்லை அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யவும் இடைத்தரகர் தேவை
விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யவும் இடைத்தரகர் தேவை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
தஞ்சாவூர்
குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய் துறை அதிகாரிகள் திடீர்...
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், வெளியூர் வியாபாரிகள் நெல்லை விற்பதாக எழுந்த புகாரையடுத்து, குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றவியல் புலனாய்வு...
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் இருந்து 2000 டன் நெல் மூட்டை தருமபுரிக்கு...
மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் தர்மபுரிக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டது.
கடையநல்லூர்
கொள்முதல் செய்வதில் தாமதம்: மூட்டையில் நெற்பயிர் முளைக்கும் அவலம்
நெல் கொள்முதல் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தால், மூட்டைகளில் நெற்பயிர்கள் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகர்
நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்: கள் இயக்கம் குற்றச்சாட்டு
அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய, அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் தர வேண்டியுள்ளதாக, தமிழ்நாடு கள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அரியலூர்
நெல் கொள்முதலுக்கு இணையத்தில் பதிவு: விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அரியலூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் மெத்தனம்: ஓ.எஸ்.மணியன்...
அதிமுக ஆட்சியில் 118 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது 82 நிலையங்களை மட்டுமே திறந்துள்ளனர்.
சோளிங்கர்
விவசாயிகள் அல்லாதோர் நெல்லை விற்றால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்...
அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாதவர் நெல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் எச்சரிக்கை
விக்கிரவாண்டி
விழுப்புரம் நெல் கொள்முதல் நிலையங்களில் எம்எல்ஏ ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.