/* */

மயிலாடுதுறையில் இருந்து 2000 டன் நெல் மூட்டை தருமபுரிக்கு அனுப்பிவைப்பு

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் தர்மபுரிக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் இருந்து 2000 டன் நெல் மூட்டை தருமபுரிக்கு அனுப்பிவைப்பு
X

மயிலாடுதுறையில் இருந்து சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்ட நெல் மூட்டைகள். 

மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் மூலம், கொள்முதல் செய்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக அடுக்கி வைத்துள்ளனர்.

அவற்றை அரைவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு 100 லாரிகள் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு, ரயில் நிலையத்தில் உள்ள 50 சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றி தர்மபுரியில் உள்ள அரிசி அரவை மில்லுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

Updated On: 4 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு