/* */

You Searched For "#நீலகிரிச்செய்தி"

குன்னூர்

கோத்தகிரியில் யோகாசன போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

மாநில அளவில் யோகாசன பயிற்சியில் கலந்து கொள்ள தற்போது தேர்வு நடைபெற்று வருவதாக நீலகிரி யோகாசன அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கோத்தகிரியில் யோகாசன போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழை: தேவாலாவில் 56 மி.மீ. பதிவு

நீலகிரி மாவட்டத்தில் இரு தினங்களாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேவாலா பகுதியில் அதிகபட்சமாக 56 மி. மீ மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழை: தேவாலாவில் 56 மி.மீ. பதிவு
உதகமண்டலம்

உதகை அருகே கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத திருமண வீட்டிற்கு அபராதம்

திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததும், சிலர் முககவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது.

உதகை அருகே கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத திருமண வீட்டிற்கு அபராதம்
குன்னூர்

குன்னூரில் கொரோனா பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

கொரோனா பணிகள் குறித்து குன்னூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

குன்னூரில் கொரோனா பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
குன்னூர்

நீலகிரியில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர்

கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் எல்லையோர கிராமங்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர்
குன்னூர்

தொடர் விடுமுறையால் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா

விடுமுறை நாளான இன்று, நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு, அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

தொடர் விடுமுறையால் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கூடலூர்

கூடலூர் அருகே தடுப்பூசி இல்லாததால் பழங்குடியின மக்கள் ஏமாற்றம்

கூடலூர் அருகே பாடந்துறை சுண்ட வயல் பகுதியில் தடுப்பூசி இருப்பு இல்லாமல் பழங்குடியின மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கூடலூர் அருகே தடுப்பூசி இல்லாததால் பழங்குடியின மக்கள் ஏமாற்றம்
குன்னூர்

கோத்தகிரியில் விதிமீறி கூட்டம் கூட்டிய திருமண மண்பத்திற்கு அபராதம்

கோத்தகிரியில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் அதிகமானோர் பங்கேற்றதால் திருமண மண்டபத்திற்கு 10,000 அபராதம் விதிக்கப்பட்டது

கோத்தகிரியில் விதிமீறி கூட்டம் கூட்டிய திருமண மண்பத்திற்கு அபராதம்
கூடலூர்

தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

பிடிபட்ட மலைப்பாம்பை தமிழக-கேரள எல்லை கோட்டமூலா என்ற அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.

தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த  22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு