You Searched For "#நீலகிரிச்செய்தி"
குன்னூர்
குன்னூர் சாலையில் பூத்துக் குலுங்கும் ஸ்பேத்தோடியா மலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஸ்பேத்தோடியா மலர்கள், காண்போரை கவர்கின்றன.
உதகமண்டலம்
உதகை: விசாரணைக்கு ஆஜரானவர் 'சைக்கிள் கேப்'பில் கோர்ட்டில் இருந்து...
மனைவியை கொன்ற வழக்கில், உதகை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானவர், திடீரென தப்பியோடியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதகமண்டலம்
உதகையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்
பணிநீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு: ஜாமீன் மனுவில் தளர்வுகள் அளித்து உத்தரவு
பிணையதாரர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும் என தளர்வு அளிக்கப்பட்டது.
கூடலூர்
நீலகிரி மாவட்ட மழை நிலவரம்: அதிகப்பட்சமாக பந்தலூரில் 113 மிமீ
நீலகிரி மாவட்டம் முழுவதும் 6 வட்டங்களில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் இன்றைய காெராேனா தாெற்று நிலவரம்
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்து வருகிறது
உதகமண்டலம்
உதகை அருகே வனப்பகுதியில் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை
உதகை அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 ம் நபரிடம் மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி ஆகியோர் 8 மணி நேரம் விசாரணை.
உதகமண்டலம்
நீலகிரியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை: கலெக்டர் தகவல்
நீலகிரியில் 18 வயதுக்கு மேல் தகுதியான அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உதகமண்டலம்
நீலகிரி சிவசேனா கட்சியினர் சார்பில் விநாயகர் சிலை கரைப்பு
உதகை சிவசேனா கட்சி சார்பில் வைக்கப்பட்ட 6 அடி விநாயகர் சிலை காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்பட்டது.
உதகமண்டலம்
உதகையில் தேசிய குடற்புழு நீக்கம் நிகழ்ச்சி
2 லட்சத்து 12 ஆயிரத்து 88 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர அனைத்து பெண்களும் பயன்பெறுவார்கள்.
உதகமண்டலம்
உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஒருவர் ஆஜர்
கோடநாடு கொலை வழக்கின் மறு விசாரணை நடந்து வரும் நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4ம் நபர், இன்று ஆஜரானார்.