/* */

மதுரையில் வீட்டு பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை

மதுரை வசந்த நகர் பகுதியில், வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மதுரையில் வீட்டு பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை
X

மதுரை வசந்த நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வெளியூர் சென்ற ஸ்ரீதர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் பீரோ அனைத்தும் உடைந்து சிதலமடந்த நிலையில் இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர், சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 17 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  3. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  4. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  5. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  8. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  9. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  10. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...